January 13, 2012

பேஸ்புக்,கூகுள் வலைதளங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சமூக வலைதளமான பேஸ்புக், மற்றும் கூகுள் இணையதளங்களில் உள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
இதுபற்றி நீதிபதி கூறும் போது, வலைதளங்கள் அவற்றில் உள்ள ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை உடனடியாக நீக்க வேண்டும். அவ்வாறு உடனடியாக செய்யவில்லை என்றால் சீனாவைபோல பேஸ்புக், கூகுள் இணைய தளங்களை தடை செய்ய நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment