April 23, 2012

பல்கலைக்கழகங்களில்(தொலைத்தூரக்கல்வி) வாயிலாக பயிலும் இரட்டைப் பட்டங்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆசிரியர் தேர்வு வாரியம் அளித்துள்ள விளக்கம்.

ஆசிரியர் தேர்வு வாரிய பொது தகவல் அளிக்கும் அலுவலர் அவர்களின் செயல்முறைகள் ஓ.மு.எண்.1464 /ஆ4 / 2011, நாள். 14.02.2012.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பொது தகவல் அளிக்கும் அலுவலரால் அளிக்கப்பட்டுள்ள 14.02.2012 அன்றைய நாளிட்ட பதிலில் "தற்போதுள்ள நடைமுறைப்படி ஆங்கிலம், தமிழ் மற்றும் வரலாறு ஆகிய இரட்டைப்பட்டங்கள் பரிசீலிக்கப்படுகிறது". என குறுப்பிடப்பட்டுள்ளது.  
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட கடிதத்தை பதிவிறக்கம் செய்ய...

No comments:

Post a Comment