About Me

My photo
Salem, Tamilnadu, India
M.Sc,B.Ed, Teacher

March 10, 2012

துறைத் தேர்வுகள்-மே 2012-விண்ணப்பிக்க, வரும் 31ம் தேதி கடைசி நாள்.



வரும் மே மாதம் நடைபெறும் துறைத் தேர்வுகளுக்கான அறிவிப்பை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. அரசுப் பணியில் உள்ளவர்கள், இல்லாதவர்கள் என அனைவருமே, இந்த துறைத் தேர்வுகளை எழுதலாம். பத்தாம் வகுப்பு படித்தவர்கள் முதல்,பட்டதாரிகள் வரை இத்தேர்வை எழுதலாம்.
டி.என்.பி.எஸ்.சி., இணையதளம் மூலம்,இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க, வரும் 31ம் தேதி கடைசி நாள். தேர்வுகள், மே 24ம் தேதி முதல், 31ம் தேதி வரை, 32 மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் டில்லி ஆகிய 33 மையங்
களில் தேர்வுகள் நடைபெறும் என, டி.என்.பி. எஸ்.சி., தெரிவித்துள்ளது.

No comments: